ADSENSE

10ஆம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வை முழுமையாக எழுதவில்லை என்றால் 'ஆப்சென்ட்' என பதிவு செய்ய வேண்டும்.

10ஆம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வை முழுமையாக எழுதவில்லை என்றால் 'ஆப்சென்ட்' என பதிவு செய்ய வேண்டும்

அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் முகாம் அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்குநர் சுற்றறிக்கை

ஏற்கனவே தெளிவாக அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்த பிறகு தற்போது தேர்வு எழுதாத மாணவர்கள் ஆப்சென்ட் போட வேண்டும் என்று உரிய பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என தேர்வு துறை இயக்குனர் தெரிவித்தது ஏன் ?

 என்று தெரியாமல் ஆசிரியர்கள்.  குழப்பம் அடைந்திருக்கிறார்கள். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Post a Comment

0 Comments