பள்ளிகள் வாயிலாக 10ஆம் வகு ப்பு தேர்வெழுத விண்ணப்பித் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாக அரசு அறிவித்த நிலையில்
தனித்தேர்வர்களும் தேர்ச்சி என்ற அற விப்பை வெளியிட கல்வித்து றை ஆலோசனை செய்து வரு கிறது
கொரோனா பரவல் காரணமா க பள்ளிகளில் பயின்ற 9.75 லட்சம் 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச் சி பெற்றவர்களாக தமிழக அர சு அறிவித்தது. இந்த நிலையி ல் தனித்தேர்வர்களாக 10ஆம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களையும் தேர்ச் அடையச் செய்ய வேண்டும் சி என்று கோரிக்கை எழுந்துள்ள து.
0 Comments
IF YOU HAVE DOUBTS PLEASE QUERY ME